கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கடந்த 2014ம் ஆண்டு அமலிநகர் மையவாடியில் வைத்து 3 பேர் கொலை செய்து புதைத்தனர்.
14 Jun 2025 1:46 AM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 2:28 PM
தூத்துக்குடியில் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

முன்விரோதம் காரணமாக குரும்பூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த முதியவரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.
3 Jun 2025 1:40 PM
சூனியம் செய்வதாக சந்தேகித்து பெண்ணை எரித்துக்கொன்ற 23 பேருக்கு ஆயுள் தண்டனை - அசாம் கோர்ட்டு தீர்ப்பு

சூனியம் செய்வதாக சந்தேகித்து பெண்ணை எரித்துக்கொன்ற 23 பேருக்கு ஆயுள் தண்டனை - அசாம் கோர்ட்டு தீர்ப்பு

3 ஆண்டுகளாக நடந்த விசாரணை முடித்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
20 May 2025 1:13 AM
தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
16 May 2025 4:57 AM
ஜீன்ஸ் அணிந்ததற்காக காதலியை கொன்ற கொடூர வாலிபர் - ஆயுள் தண்டனை வழங்கிய கோர்ட்டு

ஜீன்ஸ் அணிந்ததற்காக காதலியை கொன்ற கொடூர வாலிபர் - ஆயுள் தண்டனை வழங்கிய கோர்ட்டு

காதலியைக் கொலை செய்ததற்காக 34 வயது வாலிபருக்கு, கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
15 May 2025 10:42 PM
மதுரை: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை மாநகரில் ஆடலுடன் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக பாஷித்அஹமது கொலை செய்யப்பட்டார்.
29 April 2025 8:41 AM
கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம், இருதாளம் ரயில்வே டிராக் அருகே தகாத உறவு காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
26 April 2025 12:10 PM
ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதில் உயிரிழந்தார்.
26 April 2025 11:10 AM
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
25 April 2025 8:25 AM
திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
24 April 2025 7:44 AM
காங்கோ: ஆயுள் தண்டனை கைதிகள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

காங்கோ: ஆயுள் தண்டனை கைதிகள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

காங்கோவில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அமெரிக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 April 2025 4:45 AM